தஞ்சையில் பெரிய கலந்தாய்வுக்குப் பின்னர் அங்கு வேட்பாளரை நிருத்தவில்லை இருப்பினும் மாற்று வேட்பாளர்யாரையும் வேட்ப்புமனு தாக்கல் செய்யவும் இல்லை.
அதற்கான காரணம் ! அங்கு இப்போது ஆம் ஆத்துமி நின்றால் ஆபத்து வரப்போவது நமக்கும் நம் சமுதாயத்திற்க்கும் தான் என்ற ஒரு நிலைப்பாட்டை அங்கு முன்வைத்து ஒரு கல்ந்தாய்வு செய்தேன். அதில் நடந்தது அவர்கள் எனக்கு அனுப்பிய இ-மெயில் செய்தியை பதிவிடுகிறேன்.
மேலும் நான் சொல்ல வருவது கண்டிப்பாக நம் மாவட்டத்தை BJP கூட்டனியிடம் இருந்த்து காப்பாத்த வேண்டும் என்பதே ! யாரு அந்த கூட்டனிகள். அ.தி.மு.க, பா.ஜ.க, ம.தி.மு.க, தே.மு.தி.க, பாட்டாளி இவர்களுக்கு கனிசமான் வாக்குகள் உள்ளன, ஆகையால் ஆம் ஆத்துமியும் அங்கு வந்தால் மேலும் 30% வாக்குகள் பிரியும். அப்படி பிரிந்தால் கண்டிப்பாக அ.தி.மு.க வோ அல்லது பி.ஜெ.பியோ அங்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை மிகவும் உன்னிப்புடன் கவணித்தோம். இதற்காக நாங்கள் கடின உழைப்பு செய்தோம்.
நான் ஏன் இதை இப்போது சொல்கிறேன். நான் இன்று நமதூர் ஊடகத்தின் செய்தியைப் பார்த்தால் இதை நான் இப்போது சொல்லி ஆக வேண்டும்.
அதிரை மக்களுக்கு " நோட்டோ" ஓர் ஆயுதம்
http://www.adiraixpress.in/2014/04/blog-post_5049.html
என்னடா இவன் திடீரெண்டு தி.மு.கா வுக்கு ஆதரவா பேசுறான் என்று என்ன வேண்டாம். பல முயற்ச்சிக்கு பிறகு அன்றே எடுத்த முடிவு இது. நான் எவ்வளவோ தஞ்சை மாவட்டத்திற்கு ஒரு வழுவான வேட்பாளரை நிறுத்த ஜனவரி முதல் அதற்கான களத்தில் இறங்கி அது தோல்வியில் முடிந்தது காரணம் ஒரு அரசியல் அறிமுக இல்லாதவர்களையே தேர்ந்தெடுத்தனர்.
நம் மக்கள் இப்போது உள்ள அரசியல் சூழலில் """"நோட்டோவை"'''' முன் வைத்தால் எல்லா விளைவுகளுமே நம் சமூகத்திற்க்கு அது மிகப்பெரிய இழப்பாகிவிடும் அதை அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன். நாங்கள் எடுத்த எல்லா முயற்சிகளும் பாழாப்போய்விடும் ஆகையால் ஒரு ஆம் ஆத்துமியின் தீவிர பிரச்சாரகனாக நம் தஞ்சை மக்களுக்கு சொல்ல வேண்டுவது. எல்லா மக்களும் """ இப்போதைக்கு ''' தி.மு.கா வுக்கு ஓட்டுப்போடுவது தான் நம் சமூகத்தை வரவிருக்கும் ஆபத்திலிருந்து காக்க முடியும்.
நீங்கள் கேட்கலாம் '''தேர்தலுக்கு பிறகு அவரும் BJP-க்கு போய்ட்டால் ? என்று ஆனால் தி.மு.க பகிரங்கமாக எல்லா மேடைகளிலும் சத்திய வாக்கு கொடுத்துள்ளனர். மேலும் எல்லா பிராசார இடங்களிலும் ஸ்டாலின் அவர்கள் இந்த அ.தி.மு.க, பா.ஜ.கா, ம.தி.மு.க, தே.மு.தி.க, பாட்டாளி கட்சிகளை பகிரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்க்கு மேலும் அல்லாஹ் இருக்கின்றான் இன்ஷா அல்லாஹ் நம் சமூகத்தை இதன் மூலம் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையுடன் இதை பதிவிடுகிறேன். ஆகயால் இம்முறை நம் அமைப்பினர் நம் வாக்குகளை வீன் செய்துவிடாமல். அல்லாஹ் மீது பாரத்தைப்போட்டு ...தி.மு.கா வுக்கு வாக்களியுங்கள் என்று அறிவுறுத்துகிறேன்.
மேலும் அவர்கள் நமதூர் முக்கிய பிரச்சினையான கம்பனை மறுபடியும் தறுவதாகவும், மீந்தேன் திட்டத்தை கைவிடுவதாகவும், சிறுபான்மையோருக்கான அனைத்து உதவியும் செய்வதாக வாக்கு தந்த காரணத்திற்காகவும் நாம் ஆதரிக்கலாம். இது என் ஆதங்கமும் நம் சமூகம் மேலும் மேலும் பின்னுக்கு தள்ளப்படுவதாலும் ஏற்பட்ட வலியே !!!
என்றும் அன்புடன்
அ.அஹமது மொய்தீன்.
பல கடிதம் எனக்கு வந்தது இது சம்மந்தாமாக அதில் ஒன்றை பதிவிடுகிறேன்...
from: Aam Aadmi Party Tamilnadu <tn@aamaadmiparty.org>to: deen0811@gmail.com
date: Tue, Apr 8, 2014 at 6:53 PMsubject: Re: என் நினைவூட்டல் தஞ்சாவூர் மாவட்டம்....ஆம் ஆத்துமி
mailed-by: aamaadmiparty.orghttps://mail.google.com/mail/u/0/images/cleardot.gif: Important mainly because of your interaction with messages in the conversation.
-- do not edit --
Dear Ahamed Deen,
Thank you for your message and support for AAP. We value the fact that you re a concerned citizen of India and shared your concern with us.
It feels immense pleasure to see your citizenship consciousness and commitment to take up to vote.
We feel sorry that AAP Candidate for Thanjavur is Palanirajan but now his nomination to EC has been rejected.
Keep supporting AAP. Its Time to Clean UP.
JAI HIND!!!
Your Aam Aadmi Party Email Response System Team,
Warm Regards,
AAP Tamilnadu Team
உலகமே இன்று பயங்கர பிராடா இருக்குது, யாரையும் யாரும் நம்ப முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் சுயநலம் ஒன்றே. இன்று யார் சுயநலமற்ற ஆட்ச்சியாளர்கள்? பகிரங்கமாக மேடையில் வந்து சொல்ல முடியுமா?
ReplyDeleteரயில் வரும் ஆனா இப்போ வராது - மீத்தேன் திட்டத்தை எப்படி கைவிட முடியும் அதில் தான் பாலுவின் பங்கு இருக்குதே - மம்மிஜி எவ்வளவோ சொல்லியும் பாலு வாயே திறக்கலே இல்லையே இதிலிருந்து தெரிய வில்லையா ? மக்கள் தீர்ப்பு எப்படின்னு பார்ப்போம்!
ReplyDeleteஏம்பா ஆமி ( அஹமது மொய்தினை இப்படித்தான் நான் செல்லமா அழைப்பதுண்டு :)
ReplyDelete// நமதூர் முக்கிய பிரச்சினையான கம்பனை மறுபடியும் தறுவதாகவும், மீந்தேன் திட்டத்தை கைவிடுவதாகவும், சிறுபான்மையோருக்கான அனைத்து உதவியும் செய்வதாக வாக்கு தந்த காரணத்திற்காகவும் நாம் ஆதரிக்கலாம். //
ஒருகால் :) ஆம் ஆத்மி வேட்பாளர் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டிருந்தால் நீ கூறியிருக்கும் இந்த கருத்தை வலியுறுத்தி கூறியிருப்பியா ?
அப்படியே.... ஆம் ஆத்மி கட்சி தஞ்சை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பதாக உத்தேசம் என தலைமையிடம் கேட்டுச்சொல்.
இன்றைய செய்தி நாளேடுகளில் டி.ஆர் பாலு பட்டுக்கோட்டை-மன்னார்குடி,தஞ்சாவூர் ரயில் பாதையை மட்டும்தான் பேசியுள்ளார் மற்றபடி திருவாரூர்- காரைக்குடியை பற்றி வாய்யே திறக்க வில்லை.
Delete\\தஞ்சையில் பெரிய கலந்தாய்வுக்குப் பின்னர் அங்கு வேட்பாளரை நிருத்தவில்லை\\
ReplyDeleteWe feel sorry that AAP Candidate for Thanjavur is Palanirajan but now his nomination to EC has been rejected.
Which one is true????
Raaja Raaja Cholan
Deleteto: Ahamed Deen
date: Mon, Apr 7, 2014 at 7:23 PM
subject: Re: Thanjavur....
mailed-by: gmail.com
signed-by: gmail.com
: Important mainly because of your interaction with messages in the conversation.
Sir, it is confirmed Tanjore candidate is rejected.
Regards
Raaja Raaja Cholan
State Committee Member
My quest..?
DeleteOn Mon, Apr 7, 2014 at 4:25 PM, Ahamed Deen wrote:
Dear Friends
Hope all doing well. How are you? This is Mohideen from Dubai. What about our thanjavur candidate if you have any idea to any changes. Please early reply me about thanjavur our candidate.
Keep in touch
Well Aam Athmi party
Yours
Ahamed Mohideen
Dubai – ras al khaimah – uae
///தஞ்சையில் பெரிய கலந்தாய்வுக்குப் பின்னர் அங்கு வேட்பாளரை நிருத்தவில்லை இருப்பினும் மாற்று வேட்பாளர்யாரையும் வேட்ப்புமனு தாக்கல் செய்யவும் இல்லை.///
ReplyDeleteதஞ்சாவூரில் நிறுத்தாதது போல் அகில இந்தியா முழுவதும் நிறுத்தாமல் இருந்தால் ஓட்டு சிதறாமல் இருக்குமே.
இருந்தாலும் காங்கிரசை ஆதரிக்கலாம்.
Deleteகாங்கிரஸ்சும் , பா.ஜ.க வும் ஒன்றே...
ReplyDeleteபா.ஜா.கா நேரடியாகவே நம் சமூகத்தை அழித்துகொண்டிருக்கிறது. மீதி வேளையை .காங்கிரஸ் செய்கிறது
யார் சொன்னது காங்கிரஸ் முஸ்லீம்களின் அரன் என்று. பி.ஜே.பியை விட மிகக்கொடுரமான கட்சி காங்கிரஸ்.
காங்கிரஸ்சுக்கு தெரியாமல் .பி.ஜே.பி எந்த ஒரு காரியத்தையும் செய்யாது. ஆக இருவரும் ஒன்றே. அதற்க்கு ஆப்பு வைக்கத்தான் ஆம் ஆத்துமி கட்ச்சி. நான் நம் தஞ்சைக்கு மட்டுமே DMK ஆதரவே என்று சொன்னேன் தவிர. மற்ற தொகுதியில் இல்லை. காரணம் ஒரு வழுவான வேட்பாளரை கொண்டு வர கவணம் செலுத்தாமல் கடைசியில் அறிமுகமே இல்லாத 10 வேட்பாளரை கொண்டுவந்ததால் அதை தவிற்க்க முயற்ச்சிகள் மேற்க்கொண்டோம்.
உங்களின் விலைமதிப்பற்ற வாக்குகளை வீணடிக்க வேண்டாம்.
ReplyDeleteபி.ஜே.பி வரக்கூடாது என்ற தீர்க்கமான் முடிவுடன் வாக்காளர்கள் யோசிச்சு முடிவெடுத்து ஓட்டளிக்கவேண்டும்.
ReplyDeleteஅதிர்ச்சி பல வகையில் வரும். அதில் ஒன்றுதான் இந்த பதிவு. ஊமைப் பிரதமர் என்று பெயரெடுத்த மன்மோகன் சிங், தமது அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று சொன்ன டிஆர் பாலுவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
ReplyDeleteஅதுவும் ஆம் ஆத்மி கட்சி காரவுகளே ஆதரவா பேசுவது அக்கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது போன்றுள்ளது. தஞ்சாவூர் ஆம் ஆத்மி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதற்கு டிஆர் பாலுவின் சில கைகூலிகளின் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்க முடிகிறது.
காரைக்குடி அகல இரயில் பாதைக்கு தடங்கல் ஏற்படுத்தியதே இந்த பாலுதான் என்று அறிந்தபிறகும் அவருக்கு ஓட்டு கேட்டு வருவதே சமூக துரோகம்.
இம்முறையும் இவர் தான் வெற்றிபெறப்போகிறார் என்று தெரிந்ததுதான், நாம் அவரைப் புறக்கணிப்பதன் மூலம் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறட்டுமே.
எனது தேர்வு டிஆர் பாலு அல்ல. நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.
Karuthu kuravahavum, comedy athigama vum irukirathu...otrumayaha seyal pattu.ooruku vendia thevaigalai purthi saithu kollungal.
ReplyDeleteKaruthu kuravahavum, comedy athigama vum irukirathu...otrumayaha seyal pattu.ooruku vendia thevaigalai purthi saithu kollungal.
ReplyDelete