.

Pages

Thursday, April 3, 2014

அதிரையில் புதியதோர் மனைபிரிவு 'தென்றல் நகர்' ! [ படங்கள் இணைப்பு ]


அதிரையில் 'தென்றல் நகர்' என்ற பெயரில் நமதூர் ஷிஃபா மருத்துவமனை அருகில் புதிய மனைபிரிவு உருவாக்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அப்துல் கலாம் துபாயிலிருந்து தொலைபேசியில் நம்மை தொடர்பு கொண்டு கூறுகையில்...
'இந்த மனைபிரிவின் சிறப்பம்சமாக ரிஜிஸ்டர் அலுவலகம் விரைவில் அமையப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் இதற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் எங்களின் மனை பிரிவின் அருகே புதிதாக தொழுகை பள்ளிவாசல் அமைய உள்ளது.

தினமும் மனைகளை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். மனைகள் வாங்க எண்ணுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் எங்களை தொடர்பு கொண்டால் மனைகளை பார்வையிட ஏற்பாடு செய்வோம்' என்றார்.

தொடர்புக்கு : 
A.K. அப்துல் கலாம் 00971 50 4641956 ( துபாய் )
ஜெஹபர் அலி 0091 9840024333 ( அதிரை )

மனை பிரிவின் வரைபடம் :




குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

2 comments:

  1. மனையை விற்பவர்கள், பாதாள சாக்கடை போக வழிகளையும் அமைத்து கொடுத்தால் நல்லது. மேலும் அந்த இடத்தில் தற்போதுள்ள நிலத்தடி நீர் மட்டத்தையும் பொதுமக்களுக்கு விளங்கப்படுத்தி விற்க வேண்டும்.

    மனைகளை வாங்கும் பொது மக்களே, நன்றாக சிந்தித்து வாங்குங்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மனை வாங்குவோர் கவனத்திற்கு. மனை வாங்கும் முன், கழிவு நீர் போக, காற்று வசதி, நிலத்தடி நீர் மட்டம், போதுமான பாதை, நிலத்தின் தன்மை அதாவது கரையான் போன்ற, வசிப்பதற்கு ஏற்ற இடமா, போன்ற அம்சங்களை பார்த்து வாங்குங்கள்.

    மனை விற்போர் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு, வாங்குபவர்களுக்கு நல்லபடியாக இருக்க வேண்டும், பொதுவான சாலை வசதிகள் விட்டதுபோல், ஒரு மனைக்கும் இன்னொரு மனைக்கும் இடையே மூன்று அடிக்கு பொதுவான தூரி அவசியம் இருக்க வேண்டும், காரணம் இதில்தான் பெரிய பிரச்சனையே வருகிறது.

    பொதுவாக விற்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.