
இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அப்துல் கலாம் துபாயிலிருந்து தொலைபேசியில் நம்மை தொடர்பு கொண்டு கூறுகையில்...
'இந்த மனைபிரிவின் சிறப்பம்சமாக ரிஜிஸ்டர் அலுவலகம் விரைவில் அமையப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் இதற்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் எங்களின் மனை பிரிவின் அருகே புதிதாக தொழுகை பள்ளிவாசல் அமைய உள்ளது.
தினமும் மனைகளை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். மனைகள் வாங்க எண்ணுவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் எங்களை தொடர்பு கொண்டால் மனைகளை பார்வையிட ஏற்பாடு செய்வோம்' என்றார்.
தொடர்புக்கு :
A.K. அப்துல் கலாம் 00971 50 4641956 ( துபாய் )
ஜெஹபர் அலி 0091 9840024333 ( அதிரை )
மனை பிரிவின் வரைபடம் :
மனையை விற்பவர்கள், பாதாள சாக்கடை போக வழிகளையும் அமைத்து கொடுத்தால் நல்லது. மேலும் அந்த இடத்தில் தற்போதுள்ள நிலத்தடி நீர் மட்டத்தையும் பொதுமக்களுக்கு விளங்கப்படுத்தி விற்க வேண்டும்.
ReplyDeleteமனைகளை வாங்கும் பொது மக்களே, நன்றாக சிந்தித்து வாங்குங்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மனை வாங்குவோர் கவனத்திற்கு. மனை வாங்கும் முன், கழிவு நீர் போக, காற்று வசதி, நிலத்தடி நீர் மட்டம், போதுமான பாதை, நிலத்தின் தன்மை அதாவது கரையான் போன்ற, வசிப்பதற்கு ஏற்ற இடமா, போன்ற அம்சங்களை பார்த்து வாங்குங்கள்.
மனை விற்போர் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு, வாங்குபவர்களுக்கு நல்லபடியாக இருக்க வேண்டும், பொதுவான சாலை வசதிகள் விட்டதுபோல், ஒரு மனைக்கும் இன்னொரு மனைக்கும் இடையே மூன்று அடிக்கு பொதுவான தூரி அவசியம் இருக்க வேண்டும், காரணம் இதில்தான் பெரிய பிரச்சனையே வருகிறது.
பொதுவாக விற்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது என் கருத்து.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.