.

Pages

Wednesday, August 17, 2016

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியருக்கு சிறந்த சேவை விருது !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 17
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகள் கடந்த திங்கட்கிழமை சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டன.

இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கடந்த 16 ஆண்டுகளாக சிறப்பு மகப்பேறு செவிலியராக சிறப்பான சேவை ஆற்றி வரும் அதிராம்பட்டினம் சுப்பிரமணிய கோவில் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி அவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டன.

விருது பெற்ற சீனியர் செவிலியர் ராஜலட்சுமிக்கு சுகாதார பணிகள் இணை இயக்குனர், மருத்துவர்கள், செவிலியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.