அதிராம்பட்டினம், டிச-31
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், வல்லம் உட்பட பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம், மேலத்தெரு, செக்கடி மேடு, கடைத்தெரு உட்பட 4 இடங்களில் தெருமுனைபிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அதிரை பேரூர் தலைவர் முகமது அஜாருதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், பி.எஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட பேச்சாளர் எம். சாகுல் ஹமீது கலந்துகொண்டு 3 இடங்களிலும், மாவட்ட பொதுச் செயலாளர் ஹாஜி சேக் 1 இடத்திலும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், வல்லம் உட்பட பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை பேருந்து நிலையம், மேலத்தெரு, செக்கடி மேடு, கடைத்தெரு உட்பட 4 இடங்களில் தெருமுனைபிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அதிரை பேரூர் தலைவர் முகமது அஜாருதீன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், பி.எஃப் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட பேச்சாளர் எம். சாகுல் ஹமீது கலந்துகொண்டு 3 இடங்களிலும், மாவட்ட பொதுச் செயலாளர் ஹாஜி சேக் 1 இடத்திலும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.