.

Pages

Saturday, December 24, 2016

மலேசியாவில் அதிரையர் வஃபாத் ( மரணம் )

அதிராம்பட்டினம், தரகர்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் அக்பர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் சமது, மர்ஹூம் காய்கறி கடை ஜமால் முகமது, அகமது அலி ஆகியோரின் சகோதரரும், ஷாஜஹான் அவர்களின் சகலையும்,

முஹம்மது அலி, நூருல் ஹசன் ஆகியோரின் மைத்துனரும், சிராஜுதீன் அவர்களின் மாமனாரும், நிஜாமுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய முஹம்மது மைத்தீன் அவர்கள் மலேசியாவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

9 comments:

  1. இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன். எனது மூத்த மருமகன். பண்பும் இனிமையும் அடக்கமும் நிரைந்த சுபாவம் உடையவர். அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக~

    ReplyDelete
  2. இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னாளில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  9. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.