விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று. உற்றார் - உறவினர்கள் - நண்பர்கள் படைசூழ விருந்தாளிகளிடம் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் உயர்ந்த பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும்.
பிரபல தமிழ் நாளிதழ் 'தினமணி' ஆண்டு மலருக்காக தனது பிறந்த மண்ணின் விருந்தோம்பல் பெருமையை 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் எம்.நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்கள் எழுதிய அழகிய படைப்பு இன்று ( 31-12-2016 ) காலை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுரையில் எழுத்துக்கள் மிக சிறியதாய் இருப்பதால் படிக்கமுடியவில்லை.பெரியஎழுத்தில் போடவும்.
ReplyDelete