.

Pages

Saturday, December 31, 2016

அசர வைக்கும் அதிரை விருந்தோம்பல்: 'தினமணி' ஆண்டு மலரில் இடம்பெற்ற படைப்பு !

அதிராம்பட்டினம், டிச-31
விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற ஊர்களில் அதிராம்பட்டினமும் ஒன்று. உற்றார் - உறவினர்கள் - நண்பர்கள் படைசூழ விருந்தாளிகளிடம் சகோதரத்துவ அன்பை வெளிப்படுத்தும் விதமாக அருகிலே நின்று விருந்து உபசரிக்கப்படும் உயர்ந்த பண்பு பிறரை மெய்சிலிர்க்க வைக்கும்.

பிரபல தமிழ் நாளிதழ் 'தினமணி' ஆண்டு மலருக்காக தனது பிறந்த மண்ணின் விருந்தோம்பல் பெருமையை 'அதிரை நியூஸ்' இணையதள ஊடக ஆசிரியர் எம்.நிஜாமுதீன் ( சேக்கனா நிஜாம் ) அவர்கள் எழுதிய அழகிய படைப்பு இன்று ( 31-12-2016 ) காலை வெளியிடப்பட்டுள்ளது.
 

1 comment:

  1. கட்டுரையில் எழுத்துக்கள் மிக சிறியதாய் இருப்பதால் படிக்கமுடியவில்லை.பெரியஎழுத்தில் போடவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.