அதிரை நியூஸ்: சவூதி அரேபியா, டிச-26
சவுதியிலிருந்து தங்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஏற்ப சுமார் 2 முதல் 6 சதவிகிதம் வரை வருமான வரி விதிக்க பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள என்றாலும் இது உடனடியாக அமுலுக்கு வராது என நிதிக்கமிட்டியின் பொதுச் செயலாளர் முஹமது அல் துவைஜிரி தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு காலத்தில் வெளிநாட்டினர் வருடத்திற்கு 57 பில்லியன் ரியால்களை சவுதியிலிரந்து அனுப்பி வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு இது 135 பில்லியன் என மும்மடங்காக உயர்ந்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்து சவுதியிலிருந்து சுமார் 37 பில்லியன் டாலருக்கு நிகரான ரியால்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.
அதேவேளை, வருமான வரி நடைமுறைக்கு வரும்போது போரினாலும், அரசியல் மற்றும் சமூக குழப்பங்களாலும் பாதிக்கப்பட்ட நாடுகளான ஏமன், பர்மா, சிரியா போன்ற தேசத்தவர்களுக்கு விலக்களிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியிலிருந்து தங்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்திற்கு ஏற்ப சுமார் 2 முதல் 6 சதவிகிதம் வரை வருமான வரி விதிக்க பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள என்றாலும் இது உடனடியாக அமுலுக்கு வராது என நிதிக்கமிட்டியின் பொதுச் செயலாளர் முஹமது அல் துவைஜிரி தெரிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு காலத்தில் வெளிநாட்டினர் வருடத்திற்கு 57 பில்லியன் ரியால்களை சவுதியிலிரந்து அனுப்பி வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு இது 135 பில்லியன் என மும்மடங்காக உயர்ந்துள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் அமெரிக்காவிற்கு அடுத்து சவுதியிலிருந்து சுமார் 37 பில்லியன் டாலருக்கு நிகரான ரியால்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.
அதேவேளை, வருமான வரி நடைமுறைக்கு வரும்போது போரினாலும், அரசியல் மற்றும் சமூக குழப்பங்களாலும் பாதிக்கப்பட்ட நாடுகளான ஏமன், பர்மா, சிரியா போன்ற தேசத்தவர்களுக்கு விலக்களிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.