அதிராம்பட்டினம், டிச-31
அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் - ஜூனியர் சார்பில் 3 ஆம் ஆண்டு நடத்திய கைப்பந்து தொடர்போட்டி காட்டுப்பள்ளி ஈஎஸ்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் அதிராம்பட்டினம், இளையான்குடி, கட்டுமாவடி வாய்மேடு, சூரப்பள்ளம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடினார். இதில் அரை இறுதி ஆட்டத்தில் அதிரை ஈஎஸ்சி, சூரப்பள்ளம், அதிரை ப்ரண்ட்ஸ், எஃப்எஸ்சி ஆகிய அணிகள் மோதினார்கள். இதில் சூரப்பள்ளம், அதிரை ப்ரண்ட்ஸ் ஆகிய அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். பின்னர் இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடி, ஆட்ட இறுதியில் சூரப்பள்ளம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மான் ஏ நெய்னா முகமது, அஜ்மல்கான் மற்றும் ஈஎஸ்சி நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தொடக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், சேக்தாவூது, அயூப்கான், சன் டீ முனாப் உள்ளிட்டோர் முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்து வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை அன்வர், முகைதீன், மர்ஜூக் மற்றும் ஈஎஸ்.சி நிர்வாகிகள் செய்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அன்வர் ( ஈஎஸ்சி )
அதிராம்பட்டினம் ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் - ஜூனியர் சார்பில் 3 ஆம் ஆண்டு நடத்திய கைப்பந்து தொடர்போட்டி காட்டுப்பள்ளி ஈஎஸ்சி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் அதிராம்பட்டினம், இளையான்குடி, கட்டுமாவடி வாய்மேடு, சூரப்பள்ளம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடினார். இதில் அரை இறுதி ஆட்டத்தில் அதிரை ஈஎஸ்சி, சூரப்பள்ளம், அதிரை ப்ரண்ட்ஸ், எஃப்எஸ்சி ஆகிய அணிகள் மோதினார்கள். இதில் சூரப்பள்ளம், அதிரை ப்ரண்ட்ஸ் ஆகிய அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். பின்னர் இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடி, ஆட்ட இறுதியில் சூரப்பள்ளம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மான் ஏ நெய்னா முகமது, அஜ்மல்கான் மற்றும் ஈஎஸ்சி நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தொடக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், சேக்தாவூது, அயூப்கான், சன் டீ முனாப் உள்ளிட்டோர் முதல் ஆட்டத்தை தொடங்கி வைத்து வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை அன்வர், முகைதீன், மர்ஜூக் மற்றும் ஈஎஸ்.சி நிர்வாகிகள் செய்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அன்வர் ( ஈஎஸ்சி )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.