.

Pages

Tuesday, December 20, 2016

பிருந்தாவன் சிபிஎஸ்இ பள்ளியில் பெற்றோர் குறைதீர் நாள் கூட்டம் !

பட்டுக்கோட்டை, டிச. 20:
பட்டுக்கோட்டையை அடுத்த சுக்கிரன்பட்டி பிருந்தாவன் சிபிஎஸ்இ பள்ளியில் பெற்றோர் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து பள்ளித் தாளாளர் எஸ். ராஜமாணிக்கம் பேசுகையில், நிகழாண்டு நடைமுறையிலுள்ள செயல் திட்டங்கள், வரும் கல்வியாண்டில் பள்ளியின் சிறப்பான வளர்ச்சிக்கான எதிர்கால செயல் திட்டங்கள் ஆகியன குறித்து விளக்கினார்.

பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகத்திலுள்ள நிறை, குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக பள்ளி முதல்வர் ஜெயசித்ரா வரவேற்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.