அதிராம்பட்டினம், டிச-24
எம்ஜிஆரின் 29 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணி நடத்தினர்.
அதிராம்பட்டினம் அதிமுக பேரூர் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 29 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (24-12-2016 ) சனிக்கிழமை காலை அமைதி பேரணி ஊர்வலம் நடைபெற்றது.
பேரணிக்கு அதிமுக அதிரை பேரூர் செயலாளர் பிச்சை தலைமை வகித்தார். அதிரை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது. பின்னர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர், எம்ஜிஆர் மன்றத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எம்ஜிஆரின் 29 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணி நடத்தினர்.
அதிராம்பட்டினம் அதிமுக பேரூர் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 29 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று (24-12-2016 ) சனிக்கிழமை காலை அமைதி பேரணி ஊர்வலம் நடைபெற்றது.
பேரணிக்கு அதிமுக அதிரை பேரூர் செயலாளர் பிச்சை தலைமை வகித்தார். அதிரை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது. பின்னர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அதிமுகவினர், எம்ஜிஆர் மன்றத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.