அதிராம்பட்டினம்: மே-06
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 10-ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வாமைப்பின் மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் அஹமது நவவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சம காலத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் ரஹ்மான் ஸாதிக் கலந்து கொண்டு சமூகத்திற்கான சுகாதார முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பிலால் நகர் குடியிருப்பு பகுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள 14 தனி நபர் இல்ல கழிப்பறைகள் பயணாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், ஊர் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 10-ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அவ்வாமைப்பின் மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் அஹமது நவவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சம காலத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் மாநில ஒருங்கிணைப்பாளர் ரஹ்மான் ஸாதிக் கலந்து கொண்டு சமூகத்திற்கான சுகாதார முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பிலால் நகர் குடியிருப்பு பகுதியில் பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை மூலம் கட்டப்பட்டுள்ள 14 தனி நபர் இல்ல கழிப்பறைகள் பயணாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், ஊர் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.








No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.