சந்திப்பு குறித்து முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் கூறியது:
தொழில் நிமித்தமாக ஜப்பான் வந்துள்ளேன். இங்குள்ள அதிரை சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடல் செய்தேன், என் மீது அன்பு பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்கள் அனைவரின் உடல் ஆரோக்கியம், பர்கத் ஆகியவற்றிற்கு எல்லாம் வல்ல இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்தேன்' என்றார்.
யார் இவர் எதற்காக வரவேற்பு:
ReplyDeleteகடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதி களில் இருக்கும் குடிநீர் ஆழ்குழாய் களில் அதிரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நன் நோக்கத்தில் வருங்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்க ஆற்று நீரை அதிரை குழங்களுக்கு கொண்டுவந்த பெருமை இவரைசாரும்.
இதைப்போல சமூக ஆர்வலர்கள் இரோடு இரவும் பகலும் பாராமல் குழங்களுக்கு தண்ணீர் கொண்டுவந்தது இவரின் பொருப்பு காலத்தில்தான், அதற்க்கு ஒருவேளை நன்றி சொல்கின்றார்க்லொ, என்னமோ
வாழ்த்துக்கள் ஜப்பான் நண்பர்களே.
This comment has been removed by the author.
ReplyDelete