மதுக்கூர், மே-13
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்கள் பயன்பெரும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம் மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் மமக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுசா, மமக மாநில அமைப்புச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், தமுமுக துபாய் மண்டல முன்னாள் செயலாளர் எஸ்.எம் ஹாஜா முகைதீன், மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் ஏ. ஃபவாஸ்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக தமுமுக மதுக்கூர் பேரூர் செயலாளர் அப்பாஸ் வரவேற்றுப் பேசினார். முடிவில் மதுக்கூர் பேரூர் தமுமுக துணைச் செயலாளர் புரோஸ்கான் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜமாத்தினர், சங்க நிர்வாகிகள், தமுமுக-மமகவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்கள் பயன்பெரும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம் மதுக்கூர் பேரூந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் முஹம்மது இலியாஸ் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி புதிய ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் மமக மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுசா, மமக மாநில அமைப்புச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், தமுமுக துபாய் மண்டல முன்னாள் செயலாளர் எஸ்.எம் ஹாஜா முகைதீன், மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் ஏ. ஃபவாஸ்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக தமுமுக மதுக்கூர் பேரூர் செயலாளர் அப்பாஸ் வரவேற்றுப் பேசினார். முடிவில் மதுக்கூர் பேரூர் தமுமுக துணைச் செயலாளர் புரோஸ்கான் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜமாத்தினர், சங்க நிர்வாகிகள், தமுமுக-மமகவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.