அதிராம்பட்டினம், ஜூன் 07
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் புனிதமிகு ரமலானையொட்டி இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே 27 ந் தேதி தொடங்கி, தினமும் இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை அதிராம்பட்டினம் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகில் நடைபெற்று வருகிறது.
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலர் ஜமீல் எம்.சாலிகு தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
மேலும், பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே 28 ந் தேதி தொடங்கி, பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தினமும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பெண்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் புனிதமிகு ரமலானையொட்டி இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே 27 ந் தேதி தொடங்கி, தினமும் இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை அதிராம்பட்டினம் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகில் நடைபெற்று வருகிறது.
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலர் ஜமீல் எம்.சாலிகு தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
மேலும், பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த மே 28 ந் தேதி தொடங்கி, பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் தினமும் காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. மவ்லவி ஹுசைன் மன்பஈ கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். இதில் பெண்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.