பட்டுக்கோட்டை, ஜூன் 10
தமாகா மாவட்ட இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிஎல்ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் விகேஎன் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவராக அதிராம்பட்டினம் ஏ. முகமது இப்ராஹீம், செயலாளராக ஏ. சரபுதீன், அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர் அணித் தலைவராக எச். இதயதுல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
பின்னர் புதிய நிர்வாகிகள் அனைவரும் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமாகா பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே குமார், அஜார் ஆகியோர் அருகில் உள்ளனர்.
தமாகா மாவட்ட இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்மாநில காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.ஆர் ரெங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிஎல்ஏ சிதம்பரம், என்.ஆர் நடராஜன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் விகேஎன் கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவராக அதிராம்பட்டினம் ஏ. முகமது இப்ராஹீம், செயலாளராக ஏ. சரபுதீன், அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர் அணித் தலைவராக எச். இதயதுல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.
பின்னர் புதிய நிர்வாகிகள் அனைவரும் தமாகா தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவரும், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமாகா பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஏ.கே குமார், அஜார் ஆகியோர் அருகில் உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.