அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், சேக் நூர்தீன், சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், நெய்னா முகமது அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் நாகூர் பிச்சை, முகமது பாருக், மர்ஹூம் அப்துல் சலாம் ஆகியோரின் மச்சானும், சவுக்கத் அலி அவர்களின் மாமனாருமாகிய, கே.எம் அகமது ஜலாலுதீன் (வயது 70) அவர்கள் இன்று காலை ஆதம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-03-2018) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
DeleteReply
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete