அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரித் தெருவை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது பாசின், மர்ஹூம் அபுல் ஹசன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜி ஏ. சரபுதீன், ஹாஜி ஏ. தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், ஜெர்மன் கபீர் அக்பர் பாஷா ஆகியோரின் மாமனாருமாகிய அப்துல் காசிம் (வயது 94) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-01-2019) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete