.

Pages

Saturday, January 5, 2019

அதிரை பைத்துல்மால் குவைத் கிளை மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: ஜன.05
கடந்த 4/1/2019 வெள்ளியன்று குவைத் சால்மியாவில் நடைபெற்ற அதிரை
பைத்துல்மாலின் கூட்டத்தில் கீழ்காணும் விஷயங்கள் விவரிக்கப்பட்டது :

1. கஜா புயலினால் அதிரையில் ஏற்பட்ட பாதிப்புகள், நம் பங்களிப்புகள் மற்றும் எஞ்சியுள்ள புரணமைப்பு பணிகள்

2. கஜா புயலினால்  மிஸ்கீன் பள்ளிக்கு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள்

3. கறையான் அரிப்பால் வண்டிப்பேட்டை பள்ளிக்கு ஏற்பட்ட சேதங்களும் அதன் புரணமைப்பு பணிகளும் விவாதிக்கப்பட்டது, சிறு பொருளுதவியும் வழங்கப்பட்டது.

4. ரஹ்மானியா பள்ளியின் இடப்பற்றாக்குறை மற்றும் அதன் விஸ்தீரணப்பணி திட்டங்கள் விவாதிக்கப்பட்டது

5. அடியோடு இடிந்துப்போன பிலால் நகர் குர்ஆன் மத்ரஸாவை திரும்ப கட்டுவது சம்பந்தமாக பேசப்பட்டது அதற்காக சிறு பொருளுதவியும் வழங்கப்பட்டது 

6. ஒரு ஏழை குழந்தையின் படிப்பு செலவுக்கு நிர்வாகி ஒருவர் ஒரு வருஷ ஸ்கூல் பீஸ் அளித்தார்

7. அந்த குழந்தையின் தாய்க்கு வருமானத்திற்காக தையல் இயந்திரம் வாங்கி கொடுக்க உதவியளிக்கப்பட்டது

8. எதிர் வரும் பெப்ரவரி 26ல் குவைத் அரசு விடுமுறை தினத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த தனி நபர் பொருளாதார திட்டமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குவைத் வாழும் அதிரையர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு, 
அதிரை பைத்துல்மால், குவைத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.