அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் ஜப்பார் அவர்களின் மருமகனும், அப்துல் ஜலீல், அப்துல் அஜீஸ், சாதிக் பாட்சா ஆகியோரின் மச்சானும், எம். ஆதம் மாலிக், எம். மன்சூர் அலி, எம். அப்துல்லா ஆகியோரின் தகப்பனாருமாகிய அ.கா. முகமது எஹ்யா அவர்கள் இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-01-2019) காலை 10.30 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹி ராஜுவூன்
ReplyDelete