தஞ்சாவூர், ஜூன் 21
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 215 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் 14 பேர், கும்பகோணம் 3 பேர், பாபநாசம் 4 பேர், வல்லம் 3 பேர், திருப்பனந்தாள் 3 பேர், பட்டுக்கோட்டை 2 பேர், பேராவூரணி 7 பேர், அம்மாபேட்டை 5 பேர், பூதலூர் ஒருவர், மதுக்கூர் 2 பேர், திருவையாறு 3 பேர், திருவிடைமருதூர், திருவாரூர் தலா ஒருவர் என 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்தது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 215 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் 14 பேர், கும்பகோணம் 3 பேர், பாபநாசம் 4 பேர், வல்லம் 3 பேர், திருப்பனந்தாள் 3 பேர், பட்டுக்கோட்டை 2 பேர், பேராவூரணி 7 பேர், அம்மாபேட்டை 5 பேர், பூதலூர் ஒருவர், மதுக்கூர் 2 பேர், திருவையாறு 3 பேர், திருவிடைமருதூர், திருவாரூர் தலா ஒருவர் என 49 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 272 ஆக உயர்ந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.