.

Pages

Tuesday, June 23, 2020

ஐஸ் குச்சியில் பங்களா வீடு கட்டிய இளைஞர் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூன் 23
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் முகைதீன் சேக்காதி. இவரது மகன் ரஹ்மத்துல்லா (19). இளங்கலை இரண்டாமாண்டு மாணவர். கலை ஆர்வத்தில் அதிக ஈடுபாடு கொண்டவரான இவர். கரோனா ஊரடங்கு காலத்தில் கிடைத்த ஓய்வு நேரங்களில் ஐஸ் குச்சிகளை வைத்து அழகிய அலங்கரிப்புடன் பங்களா வீடு கட்டி அசத்தியுள்ளார். வீட்டுக்கு ஏற்ற பெயிண்டிங் கொடுத்திருப்பது காண்போரை கவர்ந்து வருகிறது.

சிறு சிறு பொருட்களைக் கொண்டு தனது கை வண்ணத்தில் எளிய முறையில் உருவாக்கியுள்ள படகு, சுவர் கடிகாரம், ட்ரை சைக்கிள், பூமாலை, போட்டோ பிரேம், பெயிண்டிங் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சி படுத்தியுள்ளார். இவரது படைப்புகளை அக்கம்பக்கத்தினர் வியப்புடன் கண்டு ரசித்து இவரது கலை ஆர்வத்தை பாராட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப்
ரஹ்மத்துல்லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.