மலேசியாவில் வசித்து வந்த அதிராம்பட்டினம், தரகர்தெரு மர்ஹூம் முகமது நெய்னாமலை அவர்களின் மகனும், மர்ஹூம் ஓ.எம் ஜெய்னூல் ஆபிதீன், ஓ.எம் உமர் ஜஹபர், ஓ.எம் முகமது முகைதீன், ஓ.எம் சேக் தாவூது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் கே.எம் ஜெய்னூல் ஆபிதீன் அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் எம்.கே பாருக் அவர்களின் மச்சானும், மர்ஹூம் ஜெ.நிஜாம் முகைதீன் அவர்களின் மாமானாரும், ஏ.ஜாஹிர் ஹுசைன், ஏ.நயீம் ஹுசைன், ஏ.அன்வர் ஹுசைன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஓ.எம் அப்துல் ஹயர் (வயது 89) அவர்கள் இன்று காலை மலேசியா கோலாலம்பூர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-06-2020) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு மலேசியா கோலாலம்பூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஅதிரையை அலங்கரிக்கும் இறை இல்லங்களில் ஒன்றான, கம்பீரமாக காட்சியளிக்கும் தரகர் தெரு ஜும்மா பள்ளியை கட்டியவர் ஆவார். நற்காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி சமுதாய தொண்டாற்றிய அன்னாருக்கு அல்லாஹ் மண்ணறையை அவருக்கு பொன்னரையாக மாற்றுவனாக - ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon, Allah forgive him , Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete