.

Pages

Tuesday, June 9, 2020

மலேசியாவில் அதிராம்பட்டினம் ஓ.எம் அப்துல் ஹயர் (89) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூன் 09
மலேசியாவில் வசித்து வந்த அதிராம்பட்டினம், தரகர்தெரு மர்ஹூம் முகமது நெய்னாமலை அவர்களின் மகனும், மர்ஹூம் ஓ.எம் ஜெய்னூல் ஆபிதீன், ஓ.எம் உமர் ஜஹபர், ஓ.எம் முகமது முகைதீன், ஓ.எம் சேக் தாவூது ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் கே.எம் ஜெய்னூல் ஆபிதீன் அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் எம்.கே பாருக் அவர்களின் மச்சானும், மர்ஹூம் ஜெ.நிஜாம் முகைதீன் அவர்களின் மாமானாரும், ஏ.ஜாஹிர் ஹுசைன், ஏ.நயீம் ஹுசைன், ஏ.அன்வர் ஹுசைன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஓ.எம் அப்துல் ஹயர் (வயது 89) அவர்கள் இன்று காலை மலேசியா கோலாலம்பூர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (09-06-2020) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு  மலேசியா கோலாலம்பூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

10 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete


  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete


  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    அதிரையை அலங்கரிக்கும் இறை இல்லங்களில் ஒன்றான, கம்பீரமாக காட்சியளிக்கும் தரகர் தெரு ஜும்மா பள்ளியை கட்டியவர் ஆவார். நற்காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி சமுதாய தொண்டாற்றிய அன்னாருக்கு அல்லாஹ் மண்ணறையை அவருக்கு பொன்னரையாக மாற்றுவனாக - ஆமீன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. Inna Lillahi wa Inna elaihi Rajivoon, Allah forgive him , Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.