அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது சாலிகு அவர்களின் மகளும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் சகோதரியும், என்.சேக்தாவூது, பூனாட்சி சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய ஆய்ஷா அம்மாள் (வயது 85) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (23-06-2020) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon ya Allah forgive her, insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDelete