அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கே.பி.எம் முகமது யாகூப் அவர்களின் மருமகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் முகைதீன் பிச்சை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் சபுர் முகைதீன், மர்ஹூம் ஷாஜஹான், பாருக், ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், கே.பி.எம் சாகுல் ஹமீது, கே.பி.எம் சேக்தாவூது ஆகியோரின் மச்சானும், ஏ.நாசர் அவர்களின் மாமனாரும், ஏ.ஹாஜா சரீப், ஏ.ஜெஹப்ர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.அப்துல் சமது (வயது 60) அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-06-2020) பகல் 1 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon, ya Allah forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDelete