.

Pages

Tuesday, June 30, 2020

மரண அறிவிப்பு ~ எம்.அப்துல் சமது (வயது 60)

அதிரை நியூஸ்: ஜூன் 30
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கே.பி.எம் முகமது யாகூப் அவர்களின் மருமகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் முகைதீன் பிச்சை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் சபுர் முகைதீன், மர்ஹூம் ஷாஜஹான், பாருக், ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், கே.பி.எம் சாகுல் ஹமீது, கே.பி.எம் சேக்தாவூது ஆகியோரின் மச்சானும், ஏ.நாசர் அவர்களின் மாமனாரும், ஏ.ஹாஜா சரீப், ஏ.ஜெஹப்ர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய எம்.அப்துல் சமது (வயது 60) அவர்கள் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-06-2020) பகல் 1 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

7 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon, ya Allah forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.