.

Pages

Friday, June 26, 2020

அதிரை பிரமுகருக்கு லண்டன் குரைடன் மேயர் பாராட்டு!

அதிரை நியூஸ்: ஜூன் 26
கரோனா பேரிடர் காலத்தில் லண்டன் குரைடன் பகுதியில் தீவிர களப்பணியில் ஈடுபட்ட அதிராம்பட்டினத்தை சேர்ந்த லண்டன் வாழ் தன்னார்வலர் எஸ்.ஏ இம்தியாஸ் அகமதின் பொதுநலச்சேவைக்கு, லண்டன் குரைடன் நகர் மேயர் ஹுமாயுன் கபீர் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

3 comments:

  1. வாழ்த்துக்கள் இம்தியாஸ்!

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Maasha Allah... Serving the society during the difficult times like Corona Pandemic situation is the most difficult ...Those who have the pure sense of dedication only could perform in the field daringly...He did it in the city of London where Corona played hovac for three months and killed thousands and got his reward suitably...May his humanitarian services be accepted by Allah and he be rewarded the same in hereafter also..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.