அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கண்ணாடி அப்பா ஹாஜி முகமது அப்துல் காதர் அவர்களின் மூத்த மகளும், மர்ஹூம் நெய்னா முகமது சாஹிப் அவர்களின் மருமகளும், ஹாஜி என். சைபுதீன் அவர்களின் மனைவியும், ஹாஜி அப்துல் மாலிக் அவர்களின் தாயாரும், ஹாஜி அப்துல் ஜலீல் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் முகமது இப்ராஹீம், ஹாஜி அபுல் கலாம் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா மஹ்மூதா அம்மாள் (வயது 84) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (23-06-2020) காலை 8 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * மறுமை வாழ்விற்காக பிறந்த முஃமீன்கள் அனைவரும் இம்மையில் வாழ்ந்த வரை அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்ய வாய்பில்லாதவரை இவர்களுக்கு " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சொற்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
Inna Lillahi wa Inna elaihi Rajivoon ya Allah forgive her, insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete