.

Pages

Tuesday, December 3, 2013

புதுப்பட்டினத்தில் TNTJ நடத்திய நேரடி கேள்வி - பதில் நிகழ்ச்சி !

தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினத்தில் கடந்த (1-12-13) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ( நேரடி கேள்வி பதில் ) என்ற நிகழ்ச்சி புதுப்பட்டினம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிகமான பிறமத சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மேலான்மை குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் உடனுக்குடன் பதிலளித்தார்கள்.

தகவல் : M.I. அப்துல் ஜப்பார்





3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அதிகம் அதிகமாக நடக்கவேண்டும் த த ஜ இஸ்லாம் ஏளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை அதிராம்பட்டினத்தில் நடத்தவேண்டும்

    ReplyDelete
  3. புதுப்பட்டினம் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இதில் அதிகமான பிறமத சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் அதுவும் பள்ளியில் என்ன வித்தியாசம் தங்களால் விமர்சனத்துக்குள்ளாகும் விமர்ச்சியான nikalchi

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.