இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் நமதூரைச் சேர்ந்த அப்துல் லத்திப் ஆலிம் அவர்கள் பங்கேற்று மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழச்சி தினமும் காலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரு மஜ்லிஸுடன் ஆரம்பமாகி காலை 7-45 மணிக்கு மார்க்க அறிஞர்களின் சொற்பொலிவுடன் துஆ ஓதி 8-20 மணிக்கு நிறைவுபெறும். இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.
அதிரயில் நடக்கும் புகாரி மஜ்லிசில் அப்துல் லத்திப் (ஆலிம் ) கலந்து கொள்ள மாட்டார்.
ReplyDeleteஅடுத்தவரை பற்றி விமர்சனம் அதுவும் "ஆலிமை" குறித்து, தாங்கள் கலந்து கொண்டு நன்மையை பெறுங்கள், எல்லோரும் குறை சொல்லியே குறுகிய மனப்பான்மை கொண்டு குறித்து சொல்கிறீர்கள் நம்மவர்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு மார்க்கம் அல்குர் ஆன் நம்மளே கற்று கொடுத்தாலே நாம் அடுத்தவரைப்பற்றி சொல்வதற்கு
ReplyDelete