Sunday, April 27, 2014
அதிரையில் அதிசய நீருற்று ! தானாக பொங்கி வழியும் நீர் !! [ படங்கள் இணைப்பு ]
10 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரையில் தண்ணீர் பஞ்சம் என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் இருந்தோம். பிறகு நாம் என்னன்னா முயற்சிகள் செய்தோம் இருந்தும் நமக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் நாம் அல்லாஹ்வை தொழுது வணங்கி அவனிடம் கையேந்தி யா அல்லாஹ் எங்கள் ஊரில் தண்ணீர் பிரச்சனையே தீர்த்து வைப்பாயாக என்று அவனிடம் அழுது கேட்டதால் இன்று நமதுருக்கு தண்ணீர் பிரச்சன்னை தீர்ந்துள்ளது. ஒரு நாள் தொழுது அவனிடம் கையேந்தி கேட்டதற்கே அவன் நமக்கு உதவி செய்துள்ளான் என்றால் வாழ்நாள் முழுவது நாம் அல்லாஹ்வை வணங்கினால் இருக்கிற எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடுமே அல்லாஹ்வின் நல்லடியார்களே நாம் அல்லாஹ் ஒருவனையே வணங்குவோம் அவனிடமே கையேந்துவோம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அரசியல், தெரு, இவைகள் உட்புகுந்தால் அம்போ தான்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer.
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
1000 அடி தோண்டுவதற்கு அரசு அனுமதி வேண்டுமா? ஒரு வேளை தண்ணீருக்கு பதில் விஷ வாயு, நெருப்பு, எரிபொருள்கள், இன்னும் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்கள் வந்தால் இந்த ஊருக்கே பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.
Deleteசுற்றி வட்டாரங்களில் போர்வெளில் காற்று தான் வருது, மின்சாரம் இல்லாததால் வீடுகளில் மோட்டர் இருந்தும் தண்ணீர் வரல, இவை தவிர்த்து தண்ணீர் வருவது ஆச்சர்யம் தான்.
ReplyDeleteபோன தடவை மீடியவால் ஒருத்தர் சிக்கினார் அதே போல இதுவும் ஏதோ வகையில் சிக்குமோ?
அந்த பகுதியில் இனி மனை ரேட் தனி தான் போங்க.
இது ஆர்ட்டீசியன் என்று சொல்லும் ஊற்றாக இருக்கலாம். எப்படியோ நமதூரில் தண்ணீர் பஞ்சம் நீங்கினால் நல்லது தானே.
ReplyDeleterompa santhosam
ReplyDeleteThis location 4 side covered by temple East side Ayyannar kovil, west side Mariyamman kovil, north side Throbathayamman kovil, south side Vinayager kovil, because of that reason the water will coming like river, so all the peoples do some pooja for all those temples. Say all SAMI SARANAM…..!!
ReplyDeleteஅல்லாஹ் மிக்க கருணையுடையவனாகவே இருக்கின்றான்
ReplyDeleteநிச்சயமாக மறைத்து வைக்கப்பட்ட விசயங்களை அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.
ReplyDeleteஇந்த நிலத்தின் சொந்தகாரர் ஊர்நலன் கருதி இதை நாட்டிற்கு அர்ப்பணம் செய்யவேண்டும் மேலும் பஞ்சாயத்து நிர்வாகம் இதில் நீர் தேக்க தொட்டிகட்டி நீரை நமதூருக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்தால் நலம் .