.

Pages

Saturday, April 5, 2014

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிரையிலிருந்து அதிமுகவினர் புறப்பட்டனர் !

தஞ்சையில் இன்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமாகிய செல்வி ஜெயலலிதா கலந்துகொள்ளும் தேர்தல் பிராசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நகர அதிமுக செயலாளர் பிச்சை தலைமையில் அதிரையிலிருந்து இன்று காலை அதிமுகவினர் புறப்பட்டுச் சென்றனர். அதிரை மற்றும் அதிரை சுற்றி வசிக்கக்கூடிய அதிமுக கட்சியினர் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பேருந்துகள் மூலம் புறப்பட்டுசென்றனர்.

4 comments:

  1. பிரியாணி தந்தார்களாக , எந்த கடை பிரியானி தந்தார்கள், பணம் கொடுத்தார்களா எவ்வளது பணம் கொடுத்தார்கள்

    ReplyDelete
  2. ஹெலிகாப்டரில் வரும் மம்மி பார்க்க இவங்க பஸ்ஸில் போறாங்க, இலவச டிக்கட்டா இருக்கும். அமைச்சர்களை தன் காலில் விழவைத்து அடிமை தனத்தை உருவாக்கியது தான் முன்னேற்றம். அதிக நேரம் பவர்கட்டு ஏற்படுத்திய முதல்வர் அமைதி வளர்ச்சி வளம் என்கிறார், மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதால் தமிழ் நாடு இருளில் உள்ளது இப்போ ஓட்டு போட்டோம் நாடு விளங்கிடும். தமிழ் நாட்டை வேட்டைக்காடாக்கி, கொள்ளையடித்த உன் அரசை தூக்கி எறிய வேண்டும்.

    ReplyDelete
  3. என் வாழ் நாளில் காலை 7 மணிக்கு பிரியாணி சாப்பிடும் அப்பாவிகளை இன்றுதான் பார்த்தேன்..........பார்போம் ஒட்டு பதிவை........

    ReplyDelete
  4. பிரியாணி மட்டும் தானா...............

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.