அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை வழியே அமைந்துள்ள ஏரிபுறக்கரை இரயில்வே கேட் அருகே உள்ள தென்னந்தோப்பில் இரண்டு மனைகள் சிறிய முதலிட்டில் விற்பனைக்கு உள்ளது. மொத்தம் 2529 சதுர அடியில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மனைப்பகுதியின் இரு புறங்களிலும் 15 அடியில் சாலை வசதியை பெற்றுள்ளது. மேலும் மனையில் 6 தென்னை மரங்களும் உண்டு.
தேவையுடையோர் மேலதிக விவரங்களுக்கு நேரடியாக உரிமையாளரை தொடர்பு கொள்ளலாம். நில புரோக்கர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என உரிமையாளர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : 0091 9442038961
குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
I request land owner please sale your land poor people .... Or homeless people
ReplyDeleteHow much cost
ReplyDeleteHow much
ReplyDeleteவிவசாய நிலங்களையெல்லாம் மனையக்கிட்டு. அடுத்த தலைமுறை மண்ணையும் கல்லையும் திங்க வேண்டியதுதான்.
ReplyDeleteநீங்கள் காட்டுவது மனை அல்ல. குமாரளிகளின் ஆயுள் கால உழைப்பு சமாதியாகும் இடம். அதிரை மக்களுக்கு நான் சொல்லுவது என்னவென்றல். நாம் அடுக்கு மாடி குடீருப்புக்கு பழக்கத்துக்கு மாறி. வீடு இல்லாத காரணத்தால் கரையேறாத குமருகளை கரைஎதுவோம்.
ஆமீன்
நமதூரின் சாப விமர்சனத்திற்கு ஆளாகும் இரண்டு விசயங்கள் விசாவும், வீடும்.
ReplyDeleteஊடகங்கள் இவ்விரண்டையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிந்தோ தெரியாமலோ ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.
அதிரையில் குறைந்த விலையில் மனைகள் விற்பதை ஊக்குவிக்க வேண்டும்.
ReplyDeleteதண்ணீர் மட்டம் 300 அடிக்கு கீழ் உள்ள பகுதிகளில் 30 - 40 லட்சம் என்று விற்கும் மனைகளை யாரும் வாங்குவதற்கு முன்வரக்கூடாது. முக்கியமாக அமெரிக்கா - லண்டன் ஆஸ்திரேலியா ஓவர் ஸ்டே பார்ட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வசதி படைத்தவர்கள் 1 அல்லது 4 பேர் சேர்ந்து தொழில் தொடங்கி வேலை வாய்ப்பு உருவாகுவது மிக மிக சொற்பம் ஆனால் அதே நபர்கள் விவசாய நிலங்களை அழித்து மனை போட்டால் அதனை வாங்க வெளிநாட்டு மக்கள் தயார். கோல்ட்ல் முதலீடு பண்ணுவதை விட இதில் தான் அதிக ஆர்வம் காரணம் அதிக லாபம். வேற எதில் முதலீடு பண்ண முடியும் என கேட்கிறார்கள் , தொழில் முனைவோரை ஊக்குவிப்பதும் இல்லை இஸ்லாமிக் finance பற்றி நம்மிடம் விழிப்புணர்வும் இல்லை. இவர்கள் எதை விட்டார்கள் ?சுடுகாடு பக்கம் நம்மக்கள் ஆட்டை போட முயற்சித்தார்கள் -தோல்வியே. ஊரில் புரோக்கர்கள் கோடிஸ்வரர் ஆகி விட்டதால் அவர்கள் இது சம்பந்தமாக தொடர்பு கொள்ளவேண்டாம் என்று சொன்னது பெருந்தன்மை. இதை படிப்பர்தர்க்குள் அந்த இடம் விலை போய் இருக்கும்!!!
ReplyDelete