Monday, April 7, 2014
டிஆர் பாலுவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி ? புதிய தலைமுறை வெளியிட்டுள்ள கருத்துகணிப்பு !
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மம்மி எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற வில்லை மாறாக பஸ் கட்டணம், விலை உயர்வு, இருளில் தமிழகத்தை மூழ்கியது இப்படி இருந்தும் மக்கள் ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற செய்தது முட்டாள் தனம். கூடன்க்குல அனுமின்னிலயத்தை உதயகுமார் மூலம் எதிர்த்தவர் ஆட்சிக்கு வந்தபிறகு அனல் மின்னிலயங்களுக்கு அடிக்கல் நாட்டியத்தோடு இருக்கு திட்டம் அம்பேல். இப்போ மீத்தேன் பற்றி பேசிகிறார் தண்ணீர் பிரச்சனை போக்க ஆற்றின் குற்க்கே எத்தனை அணை கட்டினார்? பாலுவின் பங்கு இருப்பதால் மீத்தேன் பற்றி பேசி மக்களை முட்டாலாக்கிறார். இனி பாலு மீதேன் - எடுத்தேன் - கவிழ்ந்தேன் என புலம்ப வேண்டியதுதான்! மத்தியில் மம்மி அங்கம் வகித்தால் பெங்களுரு கேஸ் மூடிவிடுவார். கண்டிப்பா இந்த முறையும் வெற்றி பெற செய்தால் தான்,வாக்காளர்களாகிய நாம் மீண்டும் ஒரு முறை முட்டாள்கள் என்று நிருபிக்க முடியும்.
ReplyDelete