தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் எதிர்வரும் டிசம்பர் 6 அன்று தஞ்சையில் நடைபெறும் கருஞ்சட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி அழைப்பு பணியில் அதிரை நகர தமுமுக வினர் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிக்காக அதிரையின் பிராதன இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆட்டோ வாகனங்களின் பின்புறத்தில் வால்போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
Tuesday, November 17, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.