.

Pages

Friday, November 20, 2015

தரகர்தெருவில் TNTJ அதிரை கிளை நடத்திய 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' தெருமுனை பிராசாரக் கூட்டம் !

எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு தரகர் தெருவில் TNTJ அதிரை கிளை சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிரசாரகர் முஜாஹித் கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் தரகர் தெரு மஹல்லாவாசிகள், தவ்ஹீத் ஜமாத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 
 
 

1 comment:

  1. //ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ....// திருச்சியில் நடத்துவதற்கு முன் மழை நீரால் சூழ்ந்து கிடக்கும் விளையாட்டு மைதானத்தில் துணை மாநாடு நடத்தனும்., ஜனாஸா தொழுகைக்கு இமாம் மறுப்பு!.... ஜனாஸாவை அடக்கம் பண்ண பஞ்சாயத் எதிர்ப்பு...! இப்படி கூத்தல்லாம் நடந்தபோது இவ்வமைப்பை சேர்ந்தவர்கள் எந்த எதிர்ப்பையும் தெருவிக்காமல் மொவ்னியாக இருந்தார்கள்.. இப்போ கரு இருட்டில் " ஷிர்க்" ஒழிக்க வாருங்கலாம் என்ற பிரசாரம் . சமுதாயத்தில் நிலவும் இக்கேவலமான செயலுக்கு கண்டனக் குரல் கொடுக்க வாருங்கள் இல்லையேல் பிரிவினை ஏற்பட்டு " ஷிர்க்" தான் ஏற்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.