.

Pages

Sunday, November 29, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற திருமணம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ( 29-11-2015 ) காலை நபிவழி முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரெஜாக் அவர்களின் மகன் தானுல் ஆதில் மணமகன், கீழத்தெருவை சேர்ந்த சேக்தாவூது அவர்களின் மகளை 18 கிராம் தங்க நகையை மணமகளின் சிறிய தந்தை அயூப்கான் அவர்களிடம் மஹராக கொடுத்து மணமுடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பேச்சாளர் முஜாஹீத் கலந்து கொண்டு 'நபிவழித் திருமணம்' என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், மணமக்கள் உறவினர்கள் - நண்பர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மணமகனை வாழ்த்தினர்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் .....

    இது போன்ற பேச வேண்டாம்.
    அனைத்து எங்கள் திருமணம் நபி வழிகள் உள்ளன ..
    எங்கள் வாழ்க்கையில் எல்லா சுன்னத் பின்பற்ற முயற்சி செய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.