பூட்டு போட்டு பூட்டியது குறித்து உபைதூர் ரஹ்மான் நம்மிடம் கூறுகையில்...
'தர்ஹாவின் வளாகத்தில் தினமும் இரவு நேரங்களில் சிலர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துகளை சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்குகின்றனர். போதையில் உறங்கும் போது இவர்களின் ஆடைகள் விலகி காணப்படுகிறது. இதனால் மிகவும் அருவருப்பாக உள்ளது. இதுபோன்ற ஒழுக்க சீர்கேட்டை அனைவரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் விதமாக தர்ஹாவின் நான்கு பக்கங்களின் வாசல் பகுதிகளை பூட்டுகள் போட்டு பூட்டினேன்.
இரவு நேரங்களில் தர்ஹாவில் யார் யார் வந்து படுத்து உறங்குகிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்' என்றார்.
தர்ஹா (கோவில் என்று அதிரையர்களால் செல்லமாக அழைக்கப்படும் ) இந்த வழிகேட்டை ஒழித்து விட்டால் இந்த பிரச்சனைக்கு வழியில்லை
ReplyDeleteVadaiyai sappeda sonna
ReplyDeleteotdaiyai annukerar
?????????
நல்ல செயல் ஆனால் அரசியல் ஏஜெனட் போல் செயல்படும் MMஇப்ராஹீம் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை மக்களுக்கு எடுத்து சொல்ல தயாரா????
ReplyDeleteபுயல் , அடை மழை இயற்க்கை சீற்றம் ஏற்படும் பொழுதெல்லாம் ஏழைக்களுக்கு தங்குமிடமாக தர்கா விளங்கியது இப்போ சமூக விரோதிகளுக்கு புகலிடமாக இருப்பது நிர்வாகத்தின் குறைப்பாடு; நிவர்த்தி பண்ண வேண்டும் இல்லையேல் பட்டா போட்டு விடுவாங்க. 600 ஆண்டு கடந்து விட்டது இப்ப வந்தவர்கள் இடிக்கனும் - ஒலிக்கனுமென்ட்ரால் நடக்க கூடிய விசயமா. சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்.... அதெல்லாம் சத்தியாமா என்றால் ?????
ReplyDeleteArumaiyana karuththu
ReplyDeleteMr. Ahamed Naiyum, Please post related comments
ReplyDeleteநல்ல செயல்.. ஆயினும் பள்ளிவாசல் (தொழும் இடத்திற்கு) செய்ய வேண்டிய மரியாதையை (கண்ணியத்தை) இந்த தர்காக்களுக்கு செய்வது தவறு என்று கருதுகிறேன்..
ReplyDeleteஎனினும்.. வாழ்த்துக்கள் உபைதூர் ரஹ்மான்..