கடந்த சில நாட்களுக்கு முன்பு வட தமிழகத்தில் கடலூர், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த பலத்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அன்றாடப் பணிகள் முற்றிலும் முடங்கியது.
இந்தநிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இந்தியா முழுதும் வெள்ளம் நிவாரண நிதி திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் சார்பில் இன்று அதிரையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் நிதி திரட்டும் பணியை மேற்கொண்டனர்.
இந்த பணிக்கு எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் முஹம்மது அஜார், செயலாளர் முஹம்மது இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியினர் ஜும்மா பள்ளிகளின் முகப்பு பகுதியில் நின்று துண்டு விரித்து தொழுகைக்கு வந்தவர்களிடம் நிதியை திரட்டினர். இன்று திரட்டப்பட்ட நிதி அனைத்தும் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் இந்தியா முழுதும் வெள்ளம் நிவாரண நிதி திரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் சார்பில் இன்று அதிரையில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் நிதி திரட்டும் பணியை மேற்கொண்டனர்.
இந்த பணிக்கு எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சி அதிரை பேரூர் தலைவர் முஹம்மது அஜார், செயலாளர் முஹம்மது இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியினர் ஜும்மா பள்ளிகளின் முகப்பு பகுதியில் நின்று துண்டு விரித்து தொழுகைக்கு வந்தவர்களிடம் நிதியை திரட்டினர். இன்று திரட்டப்பட்ட நிதி அனைத்தும் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக விநியோகிக்க இருப்பதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.