.

Pages

Tuesday, November 24, 2015

அதிரை மக்களுக்கு ஒரு அறிவிப்பு.


தமிழ்நாடு மின்சார வாரியம், மதுக்கூர் வாடியக்காடு 110/33/11-KV துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு வழக்கம் போல் இம்மாதமும் நடக்க இருப்பதால், நாளை 25/11/2015- புதன் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையில் அதன் கிளை பகுதியான அதிரை பகுதில் மின் விநியோகம் இருக்காது.

பொதுமக்கள், இதை கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.