.

Pages

Thursday, November 19, 2015

அதிரை சிஎம்பி லேன் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க, அதிரை பேரூராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

சுகாதார ஆய்வாளர் எஸ்.வெங்கடேஷ், அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மேஸ்திரி நாடிமுத்து ஆகியோரின் மேற்பார்வையில் இந்த பகுதியில் உள்ள வீடுகளைச்சுற்றி பிளிச்சிங் பவுடர் தெளித்தல், கொசு மருந்து தெளித்தல், கொசு மருந்து புகை அடித்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
 
 

1 comment:

  1. பேரூராட்ச்சி நிர்வகம் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.