அதிராம்பட்டினம், டிச-01
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான நாடா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 8.70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 5.40 மி.மீ, பேராவூரணி 7 மி.மீ, மதுக்கூரில் 5 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான நாடா புயல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை புதுச்சேரி - வேதாரண்யம் இடையே கடலூர் அருகில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலை குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது. வானம் மேகம் கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன.
இன்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிரையில் 8.70 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பட்டுக்கோட்டையில் 5.40 மி.மீ, பேராவூரணி 7 மி.மீ, மதுக்கூரில் 5 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.