.

Pages

Wednesday, December 14, 2016

அதிரையில் கேரள அன்னாசி பழம் விற்பனை அமோகம் !

அதிராம்பட்டினம், டிச-14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதிக்கு, கேரள மாநிலத்தில் இருந்து, அன்னாசி பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

அன்னாசி பழத்தை சாப்பிட்டால், முகம் பொலிவு பெரும். இதய சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். கொழுப்பு கரையும் என பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறுவதுண்டு. தற்போது, கேளராவில் அன்னாசி பழம் சீசன் துவங்கியுள்ளது. அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதியில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, டெம்போ வாகனத்தில் அன்னாசிபழம் விற்பனை செய்யும் கடலூர் வியாபாரி பழனிவேல் கூறுகையில்; 
கேரளாவில் இருந்து வரும் அன்னாசி பழத்தை நாங்கள் மொத்தமாக வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று சில்லறையில் விற்பனை செய்கிறோம். ஒரு பழத்தின் விலை ரூ 30 முதல் ரூ 50 வரை விற்பனை செய்கிறோம். சுமார் 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடையைக்கொண்டுள்ளது. மருத்துவ குணம் கொண்டதால், மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். விற்பனையும் நன்றாக உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.