அதிராம்பட்டினம் டிச - 4
அதிரை மட்டுமல்லாமல் அதிரையின் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான குரலுக்கு சொந்தக்காரரும், ஆட்டோவில் விளம்பரம் செய்து வந்தவருமான கீழத்தெருவை சேர்ந்தவர் அஹமதுமொய்தீன் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு மிகவும் சிரமம்பட்டு வருகிறார்.
இதனை அறிந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் அஹமது மொய்தீனுக்கு மருத்துவ உதவியாக 14.000 ரூபாய் வழங்கினார்கள். அப்போது சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் தலைவர் s.அஹமதுஅனஸ் துணைதலைவர் k.இத்ரீஸ்அஹமது, செயலாளர் M.F.முஹமதுசலிம், துணைசெயலாளர் முஹம்மதுதம்பி, பொருலாளர் சேக்அலி மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
உதவியை பெற்றுக்கொண்ட அஹமது மொய்தீன் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதிரை மட்டுமல்லாமல் அதிரையின் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான குரலுக்கு சொந்தக்காரரும், ஆட்டோவில் விளம்பரம் செய்து வந்தவருமான கீழத்தெருவை சேர்ந்தவர் அஹமதுமொய்தீன் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு மிகவும் சிரமம்பட்டு வருகிறார்.
இதனை அறிந்த ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினர் அஹமது மொய்தீனுக்கு மருத்துவ உதவியாக 14.000 ரூபாய் வழங்கினார்கள். அப்போது சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் தலைவர் s.அஹமதுஅனஸ் துணைதலைவர் k.இத்ரீஸ்அஹமது, செயலாளர் M.F.முஹமதுசலிம், துணைசெயலாளர் முஹம்மதுதம்பி, பொருலாளர் சேக்அலி மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
உதவியை பெற்றுக்கொண்ட அஹமது மொய்தீன் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.