அதிராம்பட்டினம், பிப்-26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை சார்பாக தேசிய அளவிலான பயிலரங்கம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
பயிலரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி முதல்வர் ஆர். நடராஜன்
பயிலரங்கு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசுகையில்; புள்ளியல் பாடம், அதன் அவசியம் மற்றும் எஸ்.பி.எஸ்.எஸ் பேக்கேஜ் ல் கணக்கீடும் முறை குறித்து எடுத்துரைத்தார்.
விலங்கியல் துறைத்தலைவர் பி. குமாரசாமி வரவேற்று பயிலரங்கு பற்றிய மைய கருத்துகளை எடுத்துரைத்தார். பயிலரங்க முடிவில் அமைப்புச் செயலர் முனைவர்.ஓ.சாதிக் நன்றி கூறினார். நிகழ்வுகளை முனைவர் ஏ.அம்சத் தொகுத்து வழங்கினார்.
இதில் கல்லூரி அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறை சார்பாக தேசிய அளவிலான பயிலரங்கம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
பயிலரங்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி முதல்வர் ஆர். நடராஜன்
பயிலரங்கு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசுகையில்; புள்ளியல் பாடம், அதன் அவசியம் மற்றும் எஸ்.பி.எஸ்.எஸ் பேக்கேஜ் ல் கணக்கீடும் முறை குறித்து எடுத்துரைத்தார்.
விலங்கியல் துறைத்தலைவர் பி. குமாரசாமி வரவேற்று பயிலரங்கு பற்றிய மைய கருத்துகளை எடுத்துரைத்தார். பயிலரங்க முடிவில் அமைப்புச் செயலர் முனைவர்.ஓ.சாதிக் நன்றி கூறினார். நிகழ்வுகளை முனைவர் ஏ.அம்சத் தொகுத்து வழங்கினார்.
இதில் கல்லூரி அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.