அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் வழி காட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் சார்பாக வளாக நேர்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னையைச் சேர்ந்த Alcance Technologies எனும் BPO நிறுவனம்
Customer Support Executive என்ற பணிக்கு நேர்காணல் நடத்தியது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இந்நேர்காணலில் கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் அமைப்பாளர் முனைவர்.ஏ.சேக் அப்துல் காதர், முனைவர்.ஏ.முகம்மது சித்திக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் நேர்காணலுக்கான ஏற்பாட்டினை செய்தனர். மூன்று நிலைகளில் நடந்த நேர்காணலில் 10 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கான பணி ஆணைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் வழங்க இருக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் வழி காட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் சார்பாக வளாக நேர்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் சென்னையைச் சேர்ந்த Alcance Technologies எனும் BPO நிறுவனம்
Customer Support Executive என்ற பணிக்கு நேர்காணல் நடத்தியது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இந்நேர்காணலில் கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் அமைப்பாளர் முனைவர்.ஏ.சேக் அப்துல் காதர், முனைவர்.ஏ.முகம்மது சித்திக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் நேர்காணலுக்கான ஏற்பாட்டினை செய்தனர். மூன்று நிலைகளில் நடந்த நேர்காணலில் 10 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கான பணி ஆணைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் வழங்க இருக்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.