அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், எம்.எஸ் நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், முஹம்மது யூசுப், முஹம்மது உமர், முஹம்மது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரியும், முகமது சேக்காதி, முகமது சுல்தான், முகமது அலி ஆகியோரின் தாயாரும், அப்துல்லா அவர்களின் மாமியாருமாகிய கதிஜா அம்மாள் அவர்கள் இன்று சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 19-02-2017 ) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்
ReplyDeleteReply
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete