அதிராம்பட்டினம், பிப்-14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை
சேர்ந்தவர்கள் அபூபக்கர், முஹம்மது சாலிகு. இவர்கள் இருவரும்
செக்கடிமேடு பகுதியில் ரெடிமேட் ஆடை கடை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின்
பூட்டுகள் உடைக்கப்பட்டு, முன்பக்க கதவு திறந்துகிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 50 கைலிகள், 20 நைட்டிகள் என ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை
சேர்ந்தவர்கள் அபூபக்கர், முஹம்மது சாலிகு. இவர்கள் இருவரும்
செக்கடிமேடு பகுதியில் ரெடிமேட் ஆடை கடை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின்
பூட்டுகள் உடைக்கப்பட்டு, முன்பக்க கதவு திறந்துகிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 50 கைலிகள், 20 நைட்டிகள் என ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் அதிராம்பட்டினம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.