அதிரை நியூஸ்: பிப்-16
சவுதி அரேபியாவில் பரவலாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருவதால் சாலையில் ஓடும் வெள்ளத்தால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அஸர் நேரத்தில் மென்மையான மணற்பாறைகள் நிறைந்த கமீஸ் முஸையத் என்ற நகரில் பெய்த மழையால் சாலைகளும், மலை பள்ளத்தாக்குகளும் சிறிது நேரத்திலேயே வெள்ளநீரால் நிரம்பி வழிந்தது.
சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாதநிலையில் பல வாகனங்கள் முழ்கியும், மேலும் சில வாகனங்கள் தண்ணீரில் படகுகளைப் போல் மிதந்தும் சென்றன. மேலும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டதாலும் மாற்று சுற்றுப்பாதைகளில் சென்றதாலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.
தகவல் மற்றும் படங்கள்
நண்பர் நீடுர் செய்யது சர்புதீன்
செய்தி வடிவம்: நம்ம ஊரான்
சவுதி அரேபியாவில் பரவலாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருவதால் சாலையில் ஓடும் வெள்ளத்தால் பெரும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் அஸர் நேரத்தில் மென்மையான மணற்பாறைகள் நிறைந்த கமீஸ் முஸையத் என்ற நகரில் பெய்த மழையால் சாலைகளும், மலை பள்ளத்தாக்குகளும் சிறிது நேரத்திலேயே வெள்ளநீரால் நிரம்பி வழிந்தது.
சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாதநிலையில் பல வாகனங்கள் முழ்கியும், மேலும் சில வாகனங்கள் தண்ணீரில் படகுகளைப் போல் மிதந்தும் சென்றன. மேலும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டதாலும் மாற்று சுற்றுப்பாதைகளில் சென்றதாலும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.
தகவல் மற்றும் படங்கள்
நண்பர் நீடுர் செய்யது சர்புதீன்
செய்தி வடிவம்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.