அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் வா.மு சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். ஜமால் முஹம்மது அவர்களின் மனைவியும், வா.மு முஸ்தபா கமால் அவர்களின் சகோதரியும், மீரா சாஹிப், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மாமியாருமாகிய ரஷீதா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 28-02-2017 ) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னஇலைஹிராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete