.

Pages

Sunday, May 14, 2017

ஷார்ஜா ஹம்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் எரிந்து சாம்பல்

அதிரை நியூஸ்: மே-14
ஷார்ஜா, ஹம்ரியா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் ஏற்றும் கப்பலில் அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தீப்பிடித்தது. இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்தனர், 16 கப்பல் ஊழியர்கள் காப்பாற்றப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் மிகத்தீவிரமாக போராடி பிற கப்பல்களுக்கு தீ பரவாமல் தடுத்தனர் என்றாலும் இன்று பகல் வரை அந்தக் கப்பலிலிருந்து சிறியளவில் தீ கசிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் பெட்ரோல் கடலில் சிந்தி பரவுவதையும் சுற்றுச்சூழல் பாதிப்படைவதையும் வெற்றிகரமாக தடுத்ததாக ஷார்ஜா தீயணைப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.